Browsing Category

அரசியல்

ராகுல் காந்தி பிறந்த நாள் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ரத்ததான…

ராகுல் காந்தி எம்.பியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி, பல்வேறு வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத்…

திருச்சி மாநகராட்சி Ex.கவுன்சிலர் கஸ்தூரி ரங்கனின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும்…

திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மறைந்த கஸ்தூரி ரங்கனின் 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி உறையூர் குறத்தெருவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட இளைஞரணி…

லால்குடி எம்எல்ஏ விவகாரம் – சமாதானம் பேசியதாக கூறும் அமைச்சர் கே.என்.நேரு!

திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு…

மக்களவை தேர்தலில் தனக்கு வாக்களித்தவர்களுக்கும் அயராது பணியாற்றிய கூட்டணி கட்சியினருக்கும் நன்றி…

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,... தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐஜேகே சார்பில், பெரம்பலூர் தொகுதியில் பாஜகவின் சின்னத்தில், போட்டியிட வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்துக்…

அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல – ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம் –…

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சி குமரன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... 1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி…

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது
நாம் தமிழர் கட்சி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. பெரும்பாலான

இந்தியாவில் 48 மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் – அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காது…

நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஜமால் முகமது கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு சுமார் 8 மணி அளவில் நிறைவடைந்தது.…

நான் நம்பிக்கையானவள், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கானது – தமிழிசை சவுந்தரராஜன்

நான் நம்பிக்கையானவள், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கானது - தமிழிசை சவுந்தரராஜன் தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.

இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்ததால், நோட்டா இரண்டாவது இடம்…

இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஓட்டுகள் கிடைத்ததால், நோட்டா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொகுதிக்கு மே 13ல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்னதாக இந்த தொகுதியில்

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு…

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர் திருச்சி பாராளுமன்ற மதிமுக வேட்பாளர் துறை வைக்கோ பேட்டி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்