Browsing Category

அரசியல்

குறைகூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள் – அமைச்சர்…

ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று விளையாட்டு…

விஜயின் கட்சி கொள்கை, மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் தன் கட்சியின் வளர்ச்சிக்கானதாக…

திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் தன் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக, சரியாக தவறாமல் கொடுக்கக்கூடிய…

திராவிட இயக்க எதிர்ப்பை, திராவிட அரசியல் எதிர்ப்பாக மாற்றுகிறார்கள் – திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். பின்னர் தரை மார்க்கமாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில்…

அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு…

அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை…

காவிரியில் புதிய தடுப்பணைகள் கட்ட நீா்வளத்துறைக்கு பரிந்தரை – தமிழக சட்டப் பேரவை பொதுக்கணக்கு…

திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட தணிக்கை அறிக்கை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு நேற்று வருகை தந்தது. குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், எம்எல்ஏக்களும், குழு உறுப்பினா்களுமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி,…

தமிழகத்தில் கஞ்சாவை பறிமுதல் செய்யும் போலீஸ் மற்ற வகை போதை பொருட்களை கைப்பற்றுவதில்லை ஏன்? –…

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல பகுதிகளுக்கு உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர்…

தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா ? என்பதற்கு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியா் பயிலரங்கக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வரலாறு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து…

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை – நீங்கள்தான் இந்தியை திணிக்கிறீர்கள் – தமிழிசைக்கு…

திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்…

திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் உள்ளிட்ட மூன்று மணி மண்டபங்களில் தமிழ்…

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் அருகே உள்ள மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த ஆண்டு 3 மணிமண்டபங்கள்…

ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை – அன்புமணி ராமதாஸ்!

ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்