முரசொலி மாறனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில், முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர்…

அனைத்து பேருந்துகளிலும் கதவு கட்டாயம் என்ற முடிவை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் – மாணவர்களின்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி ரயில் நிலையத்தில் இன்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்..
திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்ட வழக்குகளை, அரசு முழுமையாக ரத்து செய்ய

திருச்சி அருகே தொடரும் தலித் கிறிஸ்தவர்களின் சாதிய தீண்டாமை – உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், புறத்தாக்குடி - மகிழம்பாடி கிராமங்களில் வசிக்கும் தலித் கிறிஸ்தவ மக்கள், திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் ஸ்டீபன் தாஸ் என்பவர் கூறுகையில்... திருச்சி…

திருச்சியில் தலைவர்களின் சிலைகளிடம் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை காப்பாற்ற தவறிய நீதித்துறையின் அலட்சியத்தை கண்டித்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய - மாநில அரசுகளை கண்டித்தும், திருச்சி மாவட்டம் அல்லித்துறையில் உள்ள…

திருச்சியில் பிரபல ரவுடி என்கவுண்டர்!

திருச்சியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜெகன் என்ற கொம்பன் ஜெகனை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சி…

“அருவருக்கத்தக்கப் பேச்சு” தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்

“அருவருக்கத்தக்கப் பேச்சு” என நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலி கானின் கருத்துகளுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “த்ரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசிய

‘ஏ ஃபார் ஆப்பிள்’நிறுவனம் மூலம் நான்கு படங்களைத் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

‘ஏ ஃபார் ஆப்பிள்’நிறுவனம் மூலம் நான்கு படங்களைத் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜவான்’ பட வெற்றிக்குப் பிறகு, விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்க இருப்பதாகச் தகவல் வெளியாயின. ஆனால்,…

சிப்காட் விவகாரம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்!

திருவண்ணாமலை சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதுவரை எங்களையும்…

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும்…

திருச்சி நகை கடைகளில் அமலாக்கதுறையினர் அதிரடி சோதனை!

சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று நள்ளிரவு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்