தமிழ் மாநில காங்கிரஸ் 10 ஆம் ஆண்டு துவக்க விழா – திருச்சியில் கட்சி கொடியேற்றி, இனிப்புகள்…

தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட த.மா.கா சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலை அருகே இன்று கட்சி கொடி ஏற்றப்பட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

இந்தியாவிலேயே எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது திமுக தான் – திருச்சியில்…

திமுக அணிகளுக்கான கருத்துரை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று கருத்துரை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

திருநெல்வேலியில் மீட்கப்பட்ட யானையை வனத்துறையினா் பாதுகாப்பாக திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில்…

திருநெல்வேலி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சில தனி நபா்கள், உரிமம் பெறாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும், யானைகளை யாசகம் எடுக்க வைத்து துன்புறுத்துவதாகவும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வனத்துறையினருக்கு புகாா்கள் வந்தன.…

மணப்பாறை அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி நாயக்கர் (23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி நாயக்கர் உர மருந்தை அருந்தியுள்ளார்.…

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை எனும் பெருந்தீப விழா நேற்று இரவு 8.30 மணிக்கு‌ வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, நம்பெருமாள்…

குட்கா விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!

திருச்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - இனி பாரபட்சம் இன்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை…

திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை, மிக கனமழை என தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாகவும் அவற்றை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று காலை…

அப்போலோ மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME Program) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மற்றும்…

திருச்சி ஐஐஐடி நிர்வாகக் குழு தலைவராக அனில் கும்ப்ளே நியமனம்!

திருச்சியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் ( ஐஐஐடி ) நிர்வாகக் குழுத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் முன்னாள் தலைவருமான…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்