ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுநருமான பிரதீப் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ…