ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நிர்வாகியும், ஆட்டோ ஓட்டுநருமான பிரதீப் என்பவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும், அச்சமின்றி தொழில் செய்வதற்கு ஆட்டோ…

கொரோனாவை விட எய்ட்ஸ் பெரிய தொற்று நோய் இல்லை – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேச்சு!

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று…

இன்று முதல் விற்பனைக்கு வந்தது 200 ML ஆவின் டிலைட் பால்!

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆவின் கூட்டுறவு பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. தினமும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம்…

குடித்த பாட்டிலை கீழே போட வேண்டாம்..!! டாஸ்மாக்கே திரும்ப பெறும்..!! அரசு புது திட்டம்..!!

காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு…

திருச்சியில் குள்ளநரியை வேட்டையாடி அதன் தோலை விற்க முயன்ற நபர் கைது!

திருச்சி மாவட்டம், வயலூர் அருகே உள்ள இனாம் புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட…

திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள்…

விவசாயிகள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறையை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் தர்ணா போராட்டம்!

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மாவட்ட…

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது!

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய 750 பணியிடங்களுக்கான உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கான உடல்தகுதித் தோ்வு திருச்சி கே.கே. நகா் மாநகர ஆயுதப்படை மைதானத்தில்…

டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு விற்பனை விதிமுறைகள் – மீறினால் ₹.10 லட்சம் அபராதம்!

சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை வழங்குவது, அதன் மூலம் பண மோசடி செய்வது போன்ற குற்றங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல…

ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தை சரி செய்யக்கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்…

ஸ்ரீரங்கம் கோவிலினுடைய கிழக்கு வாசல் கோபுரம் இடிந்து விழுந்து 6 மாதம் ஆகியும் அதனை சரி செய்யாததை கண்டித்தும், உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும், மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் சாத்தாரா வீதி பூ மார்க்கெட்டை புதிதாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்