திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.…

அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில், மொழிப்போர் தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி குறித்த…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின்…

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி – 830 காளைகள் பங்கேற்பு!

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் நவலூா் குட்டப்பட்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி, கிராம குழு சார்பில் நேற்று நடைபெற்றது. போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முதலில் கோயில்…

திருச்சி பொன்மலைப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் – அமைச்சர்கள்…

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க, பொன்மலை பகுதி சார்பில் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பொன்மலை பகுதி செயலாளர் இ.எம்.தர்மராஜ் தலைமையில்…

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ₹.27.90 கோடி மதிப்பீட்டில், 2500 பயனாளிகளுக்கு…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு திட்டப்பணிகள்…

திருச்சி செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை நண்பர்கள் சார்பில்…

திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவிலில் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சந்தை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி BHEL நிறுவன அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்களின்…

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம். இங்கு நேரடியாக பல ஆயிரம்  தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 700

பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி விவசாயி அய்யாகண்ணு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிரம்மாண்டமான கோவில் எப்படி இருக்கும் என்பதை அறிய நாடு முழுவதும் மக்கள் பலர் மிகுந்த எதிர்ப்பார்ப்பில்

திருச்சி 9A வட்ட கழக அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா – மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் திருச்சி அதிமுக 9A வட்ட கழகம் சார்பில், அண்ணாசிலை ஓடத்துறை பகுதியில் வட்ட செயலாளர் ராஜ் மோகன் தலைமையில்…

திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்