திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து  காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த…

இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா – தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பொது…

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில்…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் – திருச்சியில் ஓபீஎஸ் அணி சார்பில் தியாகிகள் நினைவிடத்தில்…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள்…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி திருச்சியில் அமமுக சார்பில் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள்…

திருச்சி தெற்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு வருடம் முழுவதும் பிறந்தா நாள் விழா கொண்டாட…

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் – திருச்சியில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள்…

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965–ம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள்…

அமிர்தம் வித்யாலயா மருத்துவமனை சார்பில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம்…

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் அமிர்தம் வித்யாலயா சார்பில் பிப்ரவரி நான்காம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் அமிர்தம்…

திருச்சி உறையூர் M.M. லோட்டஸ் நகர் ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா –…

திருச்சி உறையூர் ராமலிங்க நகர், MM லோட்டஸ் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டு, 22 ஆம் தேதி முதலாம் கால யாக பூஜை,…

திருச்சியில் மூன்று நாட்கள் ஹெலிகாப்டர் சுற்றுலா – திருச்சி மக்கள் வானில் வட்டமடிக்க அரிய…

திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள பகுதி. திருச்சி மாவட்டம் முழுவதையும் வானில் இருந்து சுற்றிப்பார்க்க தனியார் நிறுவனம் (எல்.சி.ஏ. என்டெர்டெயிண்மெண்ட் மற்றும் ஏரோ டோன்) இணைந்து ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அதன்படி திருச்சி…

ஊதிய உயர்வு கோரி திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் இரண்டு நாள் வேலை நிறுத்த…

தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த 36 மாதங்கள் ஆகியும் நிறைவேறாத நிலையில், கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்