திருச்சி கே.கே.நகரில் ஜெயம் எம்பையர் அடுக்குமாடி குடியிருப்பின் பூமி பூஜை விழா!

திருச்சி கே.கே.நகர், எல்.ஐ.சி காலணி பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள ஜெயம் எம்பையர் அடுக்குமாடி குடியிருப்பின் பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.பி.ஐ வங்கியின் திருச்சி மண்டல துணை பொது மேலாளர் நவீன் குமார், திருச்சி எஸ்.பி.ஐ…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர், அதில்... தமிழ்நாட்டில் மோட்டார் வாகன தொழில் சார்ந்த பழைய நான்கு சக்கர வாகனம் வாங்கி விற்று…

இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளது. பாஜகவை இந்தியாவிலிருந்து முழுமையாக…

மதிமுக சார்பாக திருச்சி மாநகர் புறநகர், திருச்சி வடக்கு, திருச்சி  தெற்கு, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், மத்திய மண்டலம் சார்பாக தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில்

ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திருச்சியில் நடைபெற்றது!

243 அரசாணை வெளியிட்டதற்காகவும், ஆய்வக உதவியாளர் பணி விதிமுறைகள் வெளியிட்டதற்காகவும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதியம் உயர்த்தி வழங்கியதற்காகவும் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம்,…

சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த 3 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த 400 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 5 தங்கம், 23 வெள்ளி, 12 வெண்கல பதங்களை வென்றுள்ளனர். மேலும்…

திருச்சி மொரைஸ் சிட்டியில் புதிய பேருந்து நிழற் குடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்!

திருச்சி மொரைஸ் சிட்டியில் ₹.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நிழற்குடையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார் திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொரைஸ் சிட்டியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ₹.16…

திருச்சியில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்…

திருச்சி ஸ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா மற்றும் தேசிய கல்லூரியில் நடைபெற்று வரும் பன்னாட்டு கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திருச்சிக்கு வருகை தந்தார்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக திருச்சி பீமநகர் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் அஷரப் அலி. எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இன்று (பிப்.10) அதிகாலை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 3 பேர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர் திருச்சி கீழரண் சாலையில் உள்ள…

பாரத நாடு என்பது பூமியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக தெய்வ குடும்பம் என்று…

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 25 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் : இதில் பேசிய ஆளுநர் ...
திருச்சி திருவானைக்காவலில்

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 50 வது ஆண்டு பொன்விழா – தி.க. தலைவர்…

திருச்சி பெரியாா் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 50 ஆவது ஆண்டு பொன்விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பெரியார் மணியம்மை கல்வி நிறுவனங்களின் தலைவரும், திராவிடர் கழகத்தின் தலைவருமான கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்