நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசினார்கள்.…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் :
நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில்

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி, அதிமுகவுடன் இணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி, அதிமுகவுடன் இணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், மாபெரும் மீலாது விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு…

திருச்சியில் ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி – 37 அணிகள் பங்கேற்பு!

ஆர்.ஜெ.ஜெ.எஸ் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்களுக்கான ஐந்தாம் ஆண்டு பூப்பந்தாட்ட போட்டி திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் இன்று துவங்கியது. மாநில துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்னக இரயில்வே உள் விளையாட்டுத்…

இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார்,…

உறையூர் பூரண மண்டலம் ஆகிறது – பாஜக திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஆர்.ஜி.ஆனந்த்…

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஊக்கப்படுத்தி…

திருச்சி தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய…

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் ஆய்வு மாளிகை திருச்சி காஜாமலையில் இன்று திறக்கப்பட்டது - இந்நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வா வேலு கலந்து

பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் – அமைச்சர் கே.என்.நேருவின் மகன்…

பாராளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் - எந்த தொகுதி என்பதை தலைமை முடிவெடுக்கும் -அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திருச்சியில் பேட்டி
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை

பொது மக்களின் வசதிக்காக திருச்சி மாநகராட்சி வரி வசூல் நேரம் அதிகரிப்பு!

திருச்சி மாநகராட்சியின் வரி வசூல் நேரத்தை வேலைநாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என அதிகரித்து மாநகராட்சி ஆணையா் சரவணன் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... திருச்சி…

திருச்சியில் பாஜக வடக்கு மண்டல் நிர்வாகிகள், கிளை தலைவர்களுடன் நாடாளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர்…

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி இணை பொருப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…

திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை – 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்!

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்