மக்களவை தேர்தல் 2024 – திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது –…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று 20 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச்…

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், வரும் 24 ஆம் தேதி  40 மக்களவை தொகுதிகளுக்கான…

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். வருகிற 24 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க

தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் தனியாக நின்றால்தான் சொந்த பலம் தெரிய வரும் – திருச்சியில்…

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... கடந்த 5 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது மத்திய அரசு வழங்கிய ரூ. 17.5 கோடி முழுவதும்…

திருச்சி அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் – மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் திருச்சி, தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட…

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன் முறைப்படி அவர்கள்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள்…

தகுதிக்கேற்ப ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் குடும்பத்துடன் தேர்தலை…

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிர்வாகிகள்…

செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க, கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய செவிலியர்களை…

தமிழ்நாடு அரசு நர்சுகள் பொதுநலச் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கௌரவ செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு செவிலியர்கள் சங்கங்களில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து…

திருச்சியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதி அமர்வு நீதிமன்ற காவல்…

வியாபாரிகள் ₹.5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் – திருச்சி காந்தி மார்க்கெட்…

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் உரிய ஆவணமின்றி ரூ. 5 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாரிடம்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்