பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் – திமுக வேட்பாளர்…

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை…

முன்னாள் அமைச்சர் செல்வராஜின் நினைவு நாளையொட்டி திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவ மனையில் இலவச…

மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறியாளர் என்.செல்வராஜின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தில்லைநகர் ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. டாக்டர்  ராஜரத்தினம் தலைமையில்…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல் செய்தார்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக…

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சமயபுரம் நகர திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும்…

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சமயபுரம் நகர திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை…

சமயபுரம் காவல் நிலையம் சார்பில் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழா

சமயபுரம் காவல் நிலையம் சார்பில் மாரியம்மன் கோவிலுக்கு பூச்சொரிதல் விழா சமயபுரம் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட காவலர்கள் ஒருங்கிணைந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூ எடுத்து செல்வது வழக்கம், அந்த வகையில் 29 ஆம் ஆண்டு 3வது வார…

மணச்சநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

மணச்சநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி இவரது கணவர் முருகன் இந்த நிலையில் நேற்று காலை மண்ணச்சநல்லூர் அருகே…

திருச்சி தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை…

பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது…

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நான் மறந்து…

திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் போது நடைபெற்ற கசப்பான சம்பவங்களை நான் மறந்து விட்டேன். எனக்கு தற்போது இருக்கும் எண்ணமெல்லாம் வெற்றி வெற்றி வெற்றி என்ற ஒரே இலக்கு மட்டும் தான் - துரை வைகோ பேட்டி
திருச்சி

திருச்சி அமமுக மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் ராஜினாமா!

திருச்சி அமமுக மாமன்ற உறுப்பினர் ராஜினாமா - நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் தேசிய ஜனநாயக கூட்டணியில், திருச்சி நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக…

2024 மக்களவை தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்ட பின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்