பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி…

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த…

ஶ்ரீரங்கம் முனீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் தாமோதரன்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரம் வரும் 17 ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில்…

பொதுமக்கள் ஊழல் கட்சிகளில் இருந்து வருபவர்களை தவிர்க்க வேண்டும் – பாரிவேந்தர் வேண்டுகோள்!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நேற்று மாலை முதல் இரவு வரை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் தோறும், திறந்த வேனில் சென்று தீவிர…

பாஜகவின் தேர்தல் அறிக்கை தேறாத அறிக்கை – திருச்சியில் கி.வீரமணி பேட்டி

சட்டமேதை அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் தலைவர் கி.வீரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை…

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை!

அண்ணல் அம்பேத்கரின் 134 வது  பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை  அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பங்கள் வரைந்து விழிப்புணர்வு…

2024 மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட நிா்வாகம், யங் இந்தியா கிளப், எம்ஏஎம் மேலாண்மை கல்லூரி ஆகியவை…

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் அனல் பறக்கும்…

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல்களம் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும்…

பால், மின்சாரம், சொத்துவரி உயர்வுக்கு தமிழக அரசுதான் காரணம் – பிரச்சாரத்தின் போது பாரிவேந்தர்…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் கரூர் மாவட்டம்…

திருச்சி மாவட்டத்திற்கு வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில்…

தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சியில்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள உப்புச் சத்தியாக்கிரக நினைவிடத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்தினார். அதன் பின்‌ அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்... பிரிட்டிஷ் அரசாங்கம் உப்புக்கு வரி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்