திருச்சியில் அரசர் சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி – 500 க்கும்…

அரசர் சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த சிலம்பாட்ட போட்டியானது ஐந்து வயது முதல் 20 வயது உட்பட்ட மாணவ…

திருச்சி அரபிந்தோ இண்டர்நேஷனல் பள்ளியில், வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பில் இலவச மருத்துவ முகாம்…

வாசவி கிளப் இன்டர்நேஷனல் சார்பாக வாசவி கிளப் வனிதா திருச்சி மற்றும் வாசவி கிளப் எலைட் கபில்ஸ் திருச்சி மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய ஆரோக்கியம் 2024 என்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் உறையூர் வெக்காளியம்மன் கோவில்…

காங்கிரஸ் மாநில தலைவர் மற்றும் நிர்வாகியை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சினர் மற்றும் பாஜகவினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்…

திருச்சி மாநகர பகுதிகளில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு!

திருச்சி மாநகராட்சியில் மண்டலம் 3, 4 க்கு உட்பட்ட வாா்டு பகுதிகளில் மேயா் அன்பழகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மண்டலம் 4-இல், 56-ஆவது வாா்டுக்குட்பட்ட கருமண்டபம், திருநகா், ஆல்பா காலனி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில்…

நாளை குரூப் 1 தேர்வு – திருச்சி மாவட்டத்தில் 9960 பேர் எழுதுகின்றனர்!

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 போட்டித் தோ்வு நாளை (ஜூலை 13) நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் 31 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இதில், 9 ஆயிரத்து 960 போ் தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப்…

நகரின் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வளர்ச்சி மிகுந்த நகரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பது முதல் பணியாக…

தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சமத்துவபுரத்தில் மக்களுடன்…

3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – திருச்சியில் வழக்கறிஞர்கள்…

மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டங்கள் தடா, பொடா ,உஃபா சட்டங்களின் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது, மக்களாட்சி மாண்பையும், மனித உரிமைகளையும்…

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ₹.1.89 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணம்…

சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்ட மங்களூர் விரைவு ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு காலை வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வழக்கம்போல் பயண சீட்டு பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதேபோல் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின விழா…

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் சென்னை சுந்தரம் ஹோம் பைனான்ஸ் முதன்மை மனித வள அதிகாரி கணபதி…

திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா கட்டுமானப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்