சென்னையில் 100 தாழ்தளப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக இயக்கப்படும் தாழ்தளப் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த…

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மக்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார்…

திருச்சியில் நகரத்தார் பிசினஸ் கனெக்சன்ஸ் மற்றும் திருச்சி நகரத்தார் சங்கம் சார்பில் தொழிலரங்கம்…

நகரத்தார் பிசினஸ் கனெக்சன்ஸ் அறக்கட்டளையும், திருச்சி நகரத்தார் சங்கமும் இணைந்து நடத்திய "ஸ்டார்ட் அப் & ஸ்டான்ட் அப்" என்ற பெயரிலான தொழிலரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. திருச்சி…

இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடுகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்…

இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடுகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் ஆய்வு !! கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி உட்பட்ட…

ஆடி 18 – திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு!

காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக…

திருச்சி சீராத்தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா…

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வெள்ளி முன்னிட்டு அம்மனுக்கு 250 கிலோ எடை கொண்ட காய்கறிகள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில்…

தொட்டியம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது!

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபு (எ) சத்தியமூர்த்தி…

10 ஆண்டுகளில் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் வலுவாக…

திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில்…

ரீல்ஸ் செய்யும் போது பாதுகாப்புடன், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்ய வேண்டும்…

நடிகர் பிரசாந்த் நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படம் வருகிறது 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இது தொடர்பாக திருச்சியில் நடிகர் பிரசாந்த் மற்றும் பிரியா ஆனந்த் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்