கற்காலம் முதல் கணினி காலம் வரை பண்ட மாற்றம் முறையில் இருந்து பணம் இல்லா பரிமாற்றம் வரை காசு, பணம்,…

திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி-2024 செப்டம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால்…

திருச்சியில் மூன்று நாட்கள் நடைபெறும் ஓவிய கண்காட்சி – முன்னாள் நீதிபதி தொடங்கி வைத்தார்!

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் "சித்திரங்கள் பேசும் சட்டங்களின் சரித்திரம்" என்ற தலைப்பிலான ஓவியக் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தொடங்கியது. இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த…

துறையூர் அருகே கட்டுமானப்பணியின் போது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம் துறையூா் அருகே உள்ள கோட்டாத்தூா் கிராமத்தில் தனியாா் நிறுவனம் காற்றாலை மின்சாரத் தயாரிப்பு சாதனைகளை நிறுவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் காற்றாலை விசிறி அமைக்க சிமெண்ட் பீடங்கள் கட்டுமானத்திற்காக…

திருச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்!

திருச்சி மாவட்ட சமூகநலத்துறை சாா்பில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டம், தகவல்கள் தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

சிறுமி விழுங்கிய நாணயம் – நவீன சிகிச்சை மூலம் அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தொட்டியத்தை சோ்ந்த 7 வயதுச் சிறுமி நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக நாணயம் ஒன்றை விழுங்கியுள்ளார். இதனால் நெஞ்சு வலியுடன் மூச்சு விடச் சிரமப்பட்ட அவரை, அவரது பெற்றோர்கள்…

திருச்சியில் ரயில் விபத்து குறித்த ஒத்திகை நிகழ்ச்சி – ரயில் தடம் புரண்டது போல தத்ரூபமாக…

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ரயில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக கடும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ரயில் விபத்து ஏற்பட்டால் எப்படி அதற்கான…

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்…

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 872 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் அன்பில்…

திருச்சி மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச பட்டா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது – ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்…

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், லால்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 27 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு அறிவித்து இருந்தது. இந்த தமிழக அரசின் அறிவிப்பாணையை…

ராஜீவ் காந்தி பிறந்த நாள் – மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்