பவுனுக்கு ரூ.840 உயர்வு

சென்னை: வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்து சற்றே ஆறுதல் அளித்த நிலையில் இரண்டாம் நாளான இன்று பவுனுக்கு ரூ.840 உயர்ந்து மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப

காதலரை கரம் பிடிக்கும் பார்வதி நாயர்!

பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் பார்வதி நாயர். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே,…

நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை

புதுடெல்லி: உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றது. நெய்வேலி, வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும் என்று மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹல் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு…

கொல்ல சதி என பெண் ஏ.டி.ஜி.பி. அளித்த புகாரில் உண்மை இல்லை; டி.ஜி.பி. மறுப்பு

கொல்ல சதி என பெண் ஏ.டி.ஜி.பி. அளித்த புகாரில் உண்மை இல்லை; டி.ஜி.பி. மறுப்பு சென்னை; தம்மை கொல்ல சதி நடந்ததாக ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் கூறிய குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி., அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை…

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு - நராணிப்பேட்டை அருகே சிப்காட் காவல் நிலையம், அரிசி கடையின் மீது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம்…

தங்கம் விலை குறைந்துள்ளது

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.7.705-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ஒரு பவுன் ரூ.61.640-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. அவரது ஆட்சி…

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்…

திருச்சி ஜோன் ஆஃப் ஆர்க் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம், டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது!

செயின் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளி மற்றும் மாஸ் சிலம்ப அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் திருச்சி அதவத்தூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளியில் இன்று நடைபெற்றது. பள்ளிகளுக்கு…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரத்தை நிறுத்த வேண்டும் – …

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. இந்த அவசர…

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகுபர் அலி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்