செப்டம்பர் 5 ஆம் தேதி திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் – ஈ.பி.எஸ் அறிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆறு, ஏரி, குளங்களை தூர் வாரி, நீர்நிலைகளின் மட்டம் உயர்த்தப்பட்டது. பல்வேறு தடுப்பணைகளை தரமாகவும்,…

வாக்கு வங்கியை பலப்படுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி – தெலுகு சமுதாய அமைப்பினர்…

தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நிக்கசி திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைப்பின் பொதுச் செயலாளர் அனந்தராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில்....…

இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர் கைது!

திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், குண்டூா் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் (வீலிங்) செய்த இளைஞர் ஒருவர் அதனை சமூக வலை தளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தாா். இது தொடா்பாக திருச்சி மாவட்ட காவல்…

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரி மாதத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் – ஸ்ரீரங்கம்…

காவிரியில் உரிய நேரத்தில் பாசன நீர் திறந்தும், ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் புதுவாத்தலை மற்றும் ராமவாத்தலை வாய்க்கால்களில் கரை உடைப்பு மற்றும் தடுப்பு சுவர் சேதம் ஆனதால் பாசன பகுதிகளில் தண்ணீர் வந்து சேர்வது தாமதம் ஆனதால்…

திருச்சி கேர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா – கிராமாலயா பத்மஶ்ரீ தாமோதரன்…

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் விழாவை தொடங்கி…

கருக்கலைப்பிற்கு வந்த பெண் இறப்பு – திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மீது…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் குற்றவியல் வழக்கறிஞர் உறுப்பினர் சண்முகப்பிரியா (29) இரண்டு தினங்களுக்கு முன்பாக கரு கலைப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கருக்கலைப்பு முடிந்த பிறகு மதியம் 12 மணி…

திருச்சி என்.ஐ.டி கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் – விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட…

திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ…

ரியல் எஸ்டேட் ஊழியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் – நில வணிகர் நல சங்க ஆலோசனைக்…

நில வணிகர் நலச்சங்கம் ( தமிழ்நாடு) மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ அப்துல் நாசர் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுபாஷ், மாநில செயலாளர்…

திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க மூன்றாயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ரத்தினகுமார் (40). இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில்…

திருச்சி மாநகராட்சியுடன் இணைய விருப்பமுள்ள ஊராட்சிகள் இணையலாம் – விருப்பமில்லாதவர்கள் இணைய…

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளை பராமரிப்பதற்கு மருத்துவ உதவிகள் அளிப்பதற்கான 9 நடமாடும் கால்நடை மருத்துவ உதவி வாகனங்கள் திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளது. அந்த வாகனங்களின் சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்