திருச்சி கே.எப்.சி இல் நுகர்வோர்களுக்கான “ஓப்பன் கிச்சன் டூர்” அறிமுகம்!

கே.எப்.சி அதன் "ஓப்பன் கிச்சன்ஸ்" முன் முயற்சியுடன், நுகர்வோர்களை தங்கள் சமையலறைகளுக்குள் அழைத்துச் செல்கிறது. இந்த நிகழ்வானது திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கே.எப்.சி கிளையில் இன்று நடைபெற்றது. மிருதுவான மொறுமொறுப்பானது. ஃபிங்கர்…

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ₹.100.54 கோடி கடன் உதவி வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கும் விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி…

திருச்சியில் வரும் 17 ஆம் தேதி மீலாதுநபி பேரணி – தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நடைபெற…

நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மீலாதுநபி விழாவை முன்னிட்டு தமிழக தர்க்காக்கள் பேரவை சார்பில் மாபெரும் மீலாடி விழா பேரணி திருச்சி நத்தர்ஷா தர்காவில் வரும் 17 ஆம் தேதி…

உறையூர் ஶ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும்…

திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெரு, கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏழாம் தேதி அன்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தங்கநகை அளவிடும் பணி தொடக்கம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சா் சேகா்பாபு…

திருச்சி ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

திருச்சி எடத்தெரு ரோடு, பிள்ளைமாநகர் மதுரை வீரன் கோவில் தெருவில் அமைந்துள்ள காவல் தெய்வம் ஶ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஶ்ரீ வெள்ளையம்மாள், ஶ்ரீ பொம்மியம்மாள், ஶ்ரீ மஹா மாரியம்மன், ஶ்ரீ நாகேஸ்வரி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா…

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் 16 வது பேட்ஜ் தொடக்க விழா – தலைமை நிர்வாக இயக்குநர்…

திருச்சி - திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் பொறியியல் கல்லூரியில் 16 வது பேட்ச் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பிரதீவ்சந்த் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாந்தி,…

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்? – தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் வகையில், வாக்குப்பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்…

அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல சனாதான சொற்பொழிவு – துரை வைகோ பேட்டி!

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான துரை வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்