மகா கும்பமேளா குறித்து அவதூறு; 140 பேர் மீது வழக்குப்பதிவு

மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க…

அமெரிக்க பெண்ணை காதலித்து கரம் பிடித்த ஶ்ரீரங்கம் இளைஞர் – திருச்சியில் தமிழ் முறைப்படி…

திருச்சியை பூர்விமாகக் கொண்ட மணமகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த சனம் என்பவருக்கும் திருச்சியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது. மணமகன் ஹரி கிருஷ்ணன் திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியை பூர்வமாக கொண்ட…

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு ரவுடிகள் கைது!

திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு ரவுடிகள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர். பிறகு அவரிடம் இருந்து…

மேட்டூரில் இருந்து கடலுக்கு செல்லும் நீரை அய்யாறு உப்பாற்றுடன் இணைக்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர்…

காவிரி-அய்யாறு- உப்பாறு இணைப்பு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். இதனால் மேட்டூரில் இருந்து செல்லும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியும். ஐந்து மாவட்ட ஏரி குளங்கள் நிரம்பி 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயம்…

திருச்சியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 20 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை –…

திருச்சி தில்லைநகரில் உள்ள பிரணவ் கேஸ்ட்ரோ மருத்துவமனை மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கிளினிக்கல்ஸ் மருத்துவமனையில்…

நெல்லையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சவுந்தரலிங்கபுரத்தில், விஜயன் என்பவரது வீட்டில் நள்ளிரவில் மர்மநபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து போலீசாருக்கு

கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இருவர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார்

இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது,” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் மோடி ஆன்மிகம் தொடர்பான மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி அடைந்த…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 7,940 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 63,520 ரூபாய்க்கு விற்பனையானது.22 காரட் ஆபரணத் தங்கத்தின்…

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கக்கூடாது தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணியின் போது இளநீர் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு ரயில் பைலட்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்