தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஜனதாதளம் சார்பில் கண்டன…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், ஆடு வளர்ப்பு நலவாரியம் அமைத்திட வேண்டும், வனப்பகுதிகளில் ஆடுகள் மேச்சலுக்கு அனுமதிக்க வேண்டும், ஆடு திருடர்கள் மற்றும் குண்டர்களிடமிருந்து…

கோவை தொழிலதிபர் விரும்பியே மன்னிப்பு கேட்டார் – தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர்…

தமிழக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மையக்குழுவின் கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உறுப்பினர்கள் புதுப்பித்தல்,…

திருச்சியில் போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு…

போயர் சமுதாய நலச்சங்கம் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ். மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி மாவட்ட தலைவர் மாநில ஒப்பந்ததாரர் தொழிலதிபர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை…

திருச்சி ஐ.ஐ.ஐ.டியில் இன்று 6 வது பட்டமளிப்பு விழா!

திருச்சி சேதுராப்பட்டியில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில் நுட்பக்கழகத்தின் (ஐஐஐடி) 6-ஆவது பட்டமளிப்பு விழா இன்று (செப்.14) நடைபெற உள்ளது. இதுகுறித்து ஐஐஐடியின் இயக்குநா் என்.வி.எஸ்.என்.சா்மா திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளா்களை சந்தித்து…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர்…

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு ரூ 26,000 உதவியாளர்களுக்கு ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு…

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டங்கள் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது!

திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டங்கள் வட்டம் வாரியாக வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளன. திருச்சி கிழக்கு வட்டத்துக்கு பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் தலைமையில் அய்யப்ப நகா் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள்…

திருச்சி மாநகராட்சி முழுவதிலும் உள்ள தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டையை அவர்கள் நடத்தும் கடை முன்பு போட்டோ எடுத்து வழங்க வேண்டும், தரைக்கடை வியாபாரம் செய்யாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கூடாது, ஒருவர் கூட விடாமல்…

மதுவிலக்கு குறித்து யார் போராடினாலும், குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரவு…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம் திருச்சி மொரைஸ் சிட்டி அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த…

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா – தொழில் வழிகாட்டல்…

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் 27 வது முதலாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. கல்லூரியின் துணை தலைவர் அப்துல் ஜமீல் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை…

வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு – சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்!

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்