கார்த்திகை தீபத்திருவிழா – மலைக்கோட்டையில் மெகா தீபம் ஏற்றம்!

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு வருடந்தோறும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம்…

திருச்சியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை – பல்வேறு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் – அமைச்சர்…

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் ஜங்ஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவானது. இந்த நிலையில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில்…

இந்தியாவில் வளர்ச்சி என்றாலே தமிழகம் தான் என்கிற நிலையை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் –…

திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமை…

ஒரு சிலர் போல வீட்டில் அமர்ந்து கொண்டு ( work from home job) அரசியல் செய்பவர்கள், நாம் அல்ல –…

திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமை…

திருச்சிக்கு விடுமுறை இல்லை – கொட்டும் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள்!

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலை, 9 மணி வரை தொடர்ச்சியாக பெய்தது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய காலை, 8 மணியில் இருந்து, 9 மணி வரை தொடர்ச்சியாக மழை விடாமல் பெய்தது.…

வாடகை கட்டடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்கள் வாடகையுடன் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டி வழங்க வேண்டும்…

நாடு முழுவதுமுள்ள வணிக கட்டிடங்களில் வணிகம் செய்து வரும் வணிகர்கள் இனி தாங்கள் செலுத்தும் வாடகை தொகையோடு கூடுதலாக 18% தொகையை ஜி.எஸ்.டியாக செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 80% மேற்பட்ட வணிகர்கள் வாடகை…

DMK பைல்ஸ் 3 – 2025 ல் வெளியிடப்படும் – கூட்டணி கட்சிகளின் டெண்டர் முறைகேடுகளும்…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... மதுரையில் விவசாயிகள் ஒரு மாத காலமாக பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு காரணம் மத்திய அரசு கிடையாது.…

இயக்குனர் ஆர்.ஏ.தாமஸ் இயக்கிய “கனவு” சமூக விழிப்புணர்வு குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

மதுரை விஸ்வா கிரியேஷன்ஸ் Rtn.விஸ்வாநாராயன் மற்றும் Er.B.செந்தில்குமார் ஆகியோர் தயாரிப்பில் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற குறும்பட நடிகரும் & இயக்குனரும், மாற்றம் அமைப்பின் நிறுவனருமான ஆர்.ஏ.தாமஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம்…

மனித உரிமைகள் தினத்தையொட்டி திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம்!

டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் திருச்சி…

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் – சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், மோட்டார் வாகன தொழிலாளர்கள் மீது கொடூரமான வழக்குகளை பதிவு செய்யக் கூடாது, டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும், ஓலா, ஊபர் போன்ற…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்