திருச்சியில் பாஜக சார்பில் “மோடி பொங்கல் விழா” – கருப்பு முருகானந்தம் பங்கேற்பு!

திருச்சி உறையூர் மண்டல பாஜக சார்பில் மூன்றாம் ஆண்டு "மோடி பொங்கல் விழா" வாமடம் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு உறையூர் மண்டல தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக பாஜக…

பன்முகக் கலைஞர்கள் நலசங்கம் சார்பில், இயல் இசை நாடக கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு…

பன்முகக் கலைஞர்கள் நலசங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் திரைப்பட நடிகர் வேல்முருகன் தலைமையில், பொருளாளர் பகுருதீன் அலி அகமது வழிகாட்டுதலின்படி, மகளிர்…

திருச்சியில் DMC புதிய பல் மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்த விஜய் டிவி புகழ்!

திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல் மருத்துவமனையை நடிகர் "விஜய் டிவி புகழ்" இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்.. திருச்சியில் 4 வது DMC பல் தொடர்பான சிகிச்சை அளிக்கும் மையத்தை…

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ம.ஜ.க ஆதரவு – ம.ஜ.க பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி…

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்... ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவு அளிக்கிறோம். அவரை வெற்றி பெற செய்ய…

அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதற்கு காரணமே தந்தை பெரியாருடைய கொள்கைகள் தான் – துரை வைகோ பேட்டி!

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், துரை வைகோ MP தலைமையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துரை வைகோ அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்... மத்தியில் பாஜக…

துப்பாக்கி கருப்பண்ணன் முதலாம் ஆண்டு நினைவு தினம் – வேலா கருணை இல்லத்தில் காலை உணவு…

திருச்சி இனாம் சமயபுரம், சமயபுரம், புதூர், பூசாரிகொட்டம், அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், ராசாம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துப்பாக்கி கருப்பண்ணன் என்று பெயர் பெற்ற மாமனிதரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,…

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் திருச்சியில் புதிய கிளை திறப்பு!

காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் தனது 67 வது கிளையை திருச்சியில் நிறுவியுள்ளது. திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள இந்த புதிய கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர், மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர்…

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

திருச்சியில் லித்தியம் பேட்டரி உற்பத்தி நிறுவனத்தில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஈரோட்டில் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு…

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு – “ரங்கா” “ரங்கா”…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உலகப் பிரசித்திபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை, திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்து…

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத்திங்கள் முதல்நாள் தமிழர்திருநாள் என ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்