திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – 700…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில், அளுந்தூர் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில், பள்ளப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு 9-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது.…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி – திரளான பக்தர்கள் தரிசனம்!

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின், ராப்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பரமபதவாசல் வழியாக…

ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்ற காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி யாக சால பூஜைகள்…

திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது – 600 காளைகள், 400…

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி துவக்கி வைத்தார். முன்னதாக காளையர்களும்,…

திருச்சியில் நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

நண்பர்கள் சிலம்பக் கூடம் சார்பில் அதன் ஆசான் சண்முகசுந்தரம், செயலாளர் யுவராஜ் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி…

திருச்சியில் EPS BANCS புதிய ஏ.டி.எம் திறப்பு!

இந்தியாவில் நிதி சேவைகளின் அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக, எலக்ட்ரானிக் பேமெண்ட் அண்ட் சர்வீசஸ் (EPS) நிறுவனம் eps BANCS™ (Bharat ATM Network for Customer Service) என்ற தனது வெள்ளை லேபிள் ஏடிஎம் (WLA) மையத்தை…

திருச்சி சூரியூரில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி – 13 காளைகளை அடக்கி முதல் பரிசு…

திருச்சி மாவட்டத்தில் "2025'' இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு…

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக…

10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங்…

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் சமத்துவ பொங்கல் விழா!

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் நெசவாளர் காலனியில் 6 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதி பொதுமக்கள் கரும்பு தோரணம் கட்டி, பாரம்பரிய உடை அணிந்து, மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில் திமுக தில்லைநகர்…

சட்டமன்றத்தில் இனிகோ இருதயராஜ் பேசியதற்கு வணிகர் சங்க பேரவை எதிர்ப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு, திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மலைக்கோட்டையில் லிஃப்ட் (LIFT) அமைப்பது…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்