வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத்…

வேங்கை வயல் விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் - தமிழக வெற்றிக் கழகம் வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு…

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான உலமாக்கள் மாநாடு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில் "ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை" என்ற மையக் கருத்தில் மாநில அளவிலான உலமாமக்கள் மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…

ஸ்ரீரங்கத்தில் பட்ட பகலில் இளைஞர் வெட்டி படுகொலை – ஆறு பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த தர்மராஜி என்பவரின் மகன் அன்பு என்கிற அன்புராஜ். இவர் இன்று இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே வாகன நிறுத்துமிடத்தில் சென்றபோது 5க்கும் மேற்பட்ட கும்பல் பட்டப் பகலில் சராமாரியாக வெட்டி…

பாஜக செயலாளர் வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி பற்றி சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான சொற்களால் அவதூராகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், மத…

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!

திருச்சி சிறுகனூர் கிராமத்தை சோ்ந்த இலக்கியாவுக்கும் (31) உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் காதல் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிறுகனூரில் உள்ள…

திருச்சி இறகுகள் முதியோர் இல்லத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள இறகுகள் முதியோர் இல்லத்தில் நாட்டின் 76 ஆம் ஆண்டு குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் இறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் மரியா மெர்சி கலந்து கொண்டு, குடியரசு தின வரலாற்றை மிகச் சிறப்பாகவும்,…

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி கோபால் தாஸ் ஜுவல்லரி சார்பில் சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு…

திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் சமூக நல அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அவர்களது சேவையை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினமன்று திருச்சி கோபால் தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில்…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டி, மத்திய அரசை கண்டித்து விவசாயிகள்…

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநிலம் கணூரி எல்லையில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு…

விமான நிலையங்களில் கடத்தலை தடுப்பதற்கு கூடுதலாக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளை நியமனம் செய்து முறையாக…

திருச்சி சுங்கத்துறை மற்றும் கலால் வரி, மத்திய ஜிஎஸ்டி அலுவலக வளாகத்தில் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு முதன்மை ஆணையர் விமலநாதன் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து முதன்மை ஆணையர் விமலநாதன்…

தமிழ்நாடு பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற மாநிலமாக இல்லை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமையிலிருந்து திமுக…

எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவராக டாக்டர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்