வெறித்தனமாக கிளம்பிய பூகம்பம் முடிவில் புஸ்வானம் ஆனது – தலைவன் தலைவி விமர்சனம்

வெறித்தனமாக கிளம்பிய பூகம்பம் முடிவில் புஸ்வானம் ஆனது - தலைவன் தலைவி விமர்சனம் தலைவன் தலைவி குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் குடும்ப சென்டிமென்ட் திரைப்படம் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை கதைகளின்…

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் சிதார் மருத்துவமனையுடன் இணைந்து ஜே எம் ஜே சைல்டு ஹோம் இல் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்…

ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் – திருமயத்தில் எடப்பாடி…

ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் ரகுபதிக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் - திருமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக்…

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர்…

மன உளைச்சல் காரணமாக பணி செய்ய இயலாத சூழ்நிலையில் எனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி…

தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில்…

தமிழ்நாடு மின்வாரியம் நடத்திய மக்கள் குறைதீர்க்கும் முகாம்! திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்றது! திருநெல்வேலி,ஜூலை.25:- தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட,…

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம்,தமிழ்நாடு சுற்றுலா மாளிகை பாதுகாப்பு தீவிரம்.. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமான மூலம் வரும் 26 ஆம் தேதி இரவு…

ஆடி அமாவாசை – ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்

ஆடி அமாவாசை - ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள் ஆடி அமாவாசை என்பது தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நாளாகும். இந்த நாளில் காவிரி ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று…

குத்தகைக்காரர்கள் விவசாயம் செய்து வந்த நிலம் விவசாயிகள் சொத்து இல்லை, வக்ஃப் சொந்தமான நிலம் என்று அதிகாரிகள் பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுள்ளனர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது திருவெறும்பூர்…

லஞ்சம் பெற்று ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் – ஊழல்…

லஞ்சம் பெற்று ஊழல் செய்யும் அதிகாரிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் - ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு திருச்சி ஊழல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஊழல் ஒழிப்போர்…

கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை

கதிரவன் எம்எல்ஏ தொகுதியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாமல் போகும் அவல நிலை - மாவட்ட ஆட்சியரிடம் மனு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் தொகுதிக்கு உட்பட்ட சிறப்பத்தூர் ஊராட்சி, வீராணி பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்