தமிழக பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்படும் அனைத்து புத்தகங்களையும் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் திருச்சியில் இன்று சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள ராசி பப்ளிகேஷன், சுமதி பப்ளிகேஷன் ஆகிய இரு புத்தகக் கடைகளில் இரண்டு ஸ்டால்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திறந்து வைத்தார். மேலும் தமிழ்நாடு பாட நூல் கழகம் சார்பாக வழங்கபடும் அனைத்து புத்தகங்களும் முறையாக வருகிறதா, மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பது குறித்து நூலக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது :






