முதலமைச்சர் எடுக்கும் முடிவிற்கு ஆளுநர் ஒத்துப் போக வேண்டும் என்று தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது – ஆனால் தமிழக ஆளுநர் தனக்கு ஏதோ வானளாவிய பதவி கிடைத்து விட்டதாக எண்ணி செயல்பட்டு வருகிறார் – திருச்சியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி!






