சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து போட்​டி​யில் தமிழ்​நாடு அணி புதுச்​சேரியை வீழ்​த்​தியது.

சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து போட்​டி​யில் தமிழ்​நாடு அணி புதுச்​சேரியை வீழ்​த்​தியது.

2025- 26ம் ஆண்​டுக்​கான சந்​தோஷ் கோப்​பைக்​கான 79-வது தேசிய கால்​பந்து

சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் தமிழ்​நாடு அணி தனது 3-வது ஆட்​டத்​தில் நேற்று

Bismi

புதுச்​சேரி​யுடன் விளையாடியது . ஆந்​திர மாநிலம் அனந்த்​பூரில் உள்ள ஆர்​டிடி மைதானத்​தில் இப்போட்டி நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு அணி 3-0 என்ற கோல் கணக்​கில் அபார​மான வெற்​றியை அடைந்தது .தமிழக அணி சார்​பில் 40-வது நிமிடத்​தில் எஸ்​.தேவதத் ஒரு கோலடித்​தார். இதைத் தொடர்ந்து 68-வது நிமிடத்​தில் தமிழக வீரர் அலெக்​சாண்​டர் ரொமாரியோ ஜேசு​தாஸ் மேலும் ஒரு கோலடித்தார். ஆட்​டம் முடிய சில நிமிடங்​கள் இருந்​த​போது தமிழக வீரர் எஸ்​.பிரகதீஸ்​வரன் ஒரு கோலடித்​தார்.

இதையடுத்து தமிழக அணி 3-0 என்ற கோல்​கள் கணக்​கில் முன்னிலை பெற்றது.

86-வது நிமிடத்​தில் இந்த கோலை தமிழக வீரர் பிரகதீஸ்​வரன் அடித்​தார். இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே தமிழக அணி 3-0 என்ற கோல் கணக்​கில் புதுச்​சேரி அணியை வீழ்​த்​தி வென்றது .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்