Browsing Tag

Trichy

பிள்ளைகள் எழுதிய கடிதத்தால் மதுப்பழக்கத்தை கைவிட்ட பெற்றோர்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோருக்கு மாணவர்கள் எழுதிய கடிதத்தால் மது, புகைப்பழக்கத்தை 15 பெற்றோர்கள் விட்டொழித்தனர். இதையடுத்து சுதந்திர தினத்தை ஒட்டி அந்த 15 பெற்றோர்களையும்…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர்தாக்குதலை கண்டித்து திருச்சியில் சிங்கள நிறுவனமான…

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நெடுந்தீவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், மீனவர்களின் படகுமீது…

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சியில் பிரம்மாண்ட உலகசாதனை நடன நிகழ்ச்சி – 2000 மாணவிகள்…

இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டுசிவசக்தி அகாடமி, கேர் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற தலைப்பிலான உலக சாதனை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, செங்கரையூர் கிராமம் இங்கு பெரம்பலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நான்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு செங்கரையூர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்