பிள்ளைகள் எழுதிய கடிதத்தால் மதுப்பழக்கத்தை கைவிட்ட பெற்றோர்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோருக்கு மாணவர்கள் எழுதிய கடிதத்தால் மது, புகைப்பழக்கத்தை 15 பெற்றோர்கள் விட்டொழித்தனர். இதையடுத்து சுதந்திர தினத்தை ஒட்டி அந்த 15 பெற்றோர்களையும்…