சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சியில் பிரம்மாண்ட உலகசாதனை நடன நிகழ்ச்சி – 2000 மாணவிகள்…
இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டுசிவசக்தி அகாடமி, கேர் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற தலைப்பிலான உலக சாதனை!-->!-->!-->…