Browsing Tag

Tamil nadu

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்-தமிழக வீராங்கனை ஜெர்லின் அனிகா.

காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்-தமிழக வீராங்கனை ஜெர்லின் அனிகா. 25-வது காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற நவம்பர் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த…

மேகதாது அணை விவகாரத்தில் இறுதி முடிவு!

மேகதாது அணை விவகாரத்தில் இறுதி முடிவு! தமிழக அரசிடம் கருத்து கேட்க வேண்டும்-உச்சநீதிமன்றம் உத்தரவு. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரூ.9000 கோடியிலான திட்டத்திற்கு…

தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து…

தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்! இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து…

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின்…

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய, மாவட்ட ஆட்சித்தலைவர்! திருநெல்வேலி,நவம்பர் 12:- இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டு, இம்மாதம் (நவம்பர்) 4-ஆம்…

மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும்…

மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்! திருநெல்வேலி,நவம்பர்12:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்" (DGP) உத்தரவுப்படி, "மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள்" வாரத்தின்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க : உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க : உயர் நீதிமன்றம் நோட்டீஸ். மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு…

வைகை அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.

வைகை அணையின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததன் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி 70 அடிக்கும் மேல் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து…

நெய்யாறு அணை வழக்கில் கேரள அரசு பதிலளிக்க-உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நெய்யாறு அணை வழக்கில் கேரள அரசு பதிலளிக்க-உச்ச நீதிமன்றம் உத்தரவு. நெய்யாறு அணையிலிருந்து நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. கேரள அரசின்…

தமிழக கிரிக்கெட் அணி தோல்வி-ரஞ்சி கோப்பை.

தமிழக கிரிக்கெட் அணி தோல்வி-ரஞ்சி கோப்பை. ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - ஆந்​திரா அணி​கள் இடையி​லான ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழக அணி 182…

தமிழக தொடக்கக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக…

தமிழக தொடக்கக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழக தொடக்கக் கல்வித்துறையில் 13 ஆண்டுகளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடப்பதால் மாணவர்கள் கல்வி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்