கருக்கலைப்பிற்கு வந்த பெண் இறப்பு – திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மீது…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் குற்றவியல் வழக்கறிஞர் உறுப்பினர் சண்முகப்பிரியா (29) இரண்டு தினங்களுக்கு முன்பாக கரு கலைப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கருக்கலைப்பு முடிந்த பிறகு மதியம் 12 மணி…