கனவு கண்ட மகத்தான மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்- மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்
கனவு கண்ட மகத்தான மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்- மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்
இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்…