Browsing Tag

Edappadi Palaniswami.

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன்

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த -முன்னாள் ராஜ்ய சபா எம்.பி பி. சௌந்தர்ராஜன் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட, அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்த,முன்னாள் ராஜ்ய சபா எம்.பி.!…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி மவுனம் -அமைச்சர் பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக…

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்…

தி.மு.க.வில் எத்தனை அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது -எடப்பாடி பழனிசாமி

தி.மு.க.வில் எத்தனை அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளது -எடப்பாடி பழனிசாமி சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தி.மு.க.வில் உள்ள எத்தனை அமைச்சர்கள்…

தி.மு.க. ஆட்சியில் உடல் உறுப்பைக் கூட விட்டு வைக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சியில் உடல் உறுப்பைக் கூட விட்டு வைக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- வேறு வழியில்லாமல் 28 மாதங்கள் கழித்து…

பிரதமர் மோடியுடன் நாளை எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

பிரதமர் மோடியுடன் நாளை எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச வாய்ப்பு கோவைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல் – எடப்பாடி பழனிசாமி.

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல் - எடப்பாடி பழனிசாமி. கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ராஜபாளையம் அருகே கோயிலில் இரவுக் காவலாளிகள் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்