Browsing Tag

cholan news

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்! டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி! திருநெல்வேலி,நவம்பர்.13:- தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து,…

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்!

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! திருநெல்வேலி நவம்பர்.13: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான,…

அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற,58-வது தேசிய நூலக வார விழா!

அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற,58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்! திருநெல்வேலி,நவம்பர் 13:- தமிழ்நாடு அரசு "பொது நூலகத்துறை"யின் கீழ், பாளையங் கோட்டையில் இயங்கி வரும், மாவட்ட மத்திய நூலகம்,…

ஆதரவற்றவர் மரணம்!

ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருச்சி உறையூர் காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று…

தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு?

தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு? தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம். தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண…

டான் இயக்குநருடன் மீண்டுமா? SK ரொம்ப பிஸி இருக்கார் !

டான் இயக்குநருடன் மீண்டுமா? SK ரொம்ப பிஸி இருக்கார் ! தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக 'மதராஸி' வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.'மதராஸி'…

பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்து…

பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர்…

பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து வரலாற்றை உருவாக்கி உள்ளனர் - அண்ணாமலை. தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய…

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது. நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினம் நவம்பர் 19 அன்று உலக குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினம் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, இன்று 14.…

யார் முதல்வராக வர வேண்டும் என்பதில் பிஹார் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்- தமிழக பாஜக மாநில…

யார் முதல்வராக வர வேண்டும் என்பதில் பிஹார் மக்கள் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர்- தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்