Browsing Tag

cholan news

சென்னையில் கொட்டித்தீர்த்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.

சென்னையில் கொட்டித்தீர்த்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம். சென்னை, புறநகரில் மழை கொட்டித்தீர்த்தது . இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தாது .பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களாக, டிட்வா புயல்…

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல: மத்திய அரசு விளக்கம்  அனைத்து மொபைல்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.…

ஹசீனாவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை -மீண்டும் மீண்டும் தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்

ஹசீனாவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை -மீண்டும் மீண்டும் தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில்…

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து .

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து . சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது x தள பதிவில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார் :- மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும்…

ஆப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடிவுக்கு வரவில்லை-கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி

ஆப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடிவுக்கு வரவில்லை-கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து ஏராளமான வணிகக் கப்பல்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு பயணிப்பதைத் தவிர்த்துள்ளதால், அந்நாட்டிற்கு கடும் நிதி நெருக்கடி…

 மழை நிற்கும் வரை உணவு விநியோகம் என முதல்வர் உத்தரவு -இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு

 மழை நிற்கும் வரை உணவு விநியோகம் என முதல்வர் உத்தரவு -இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீரை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உணவு வினியோகமும் நடைபெற்று வருகிறது என்று சத்யாநகரில்…

புதிய செல்போன்களில் இனி சன்சார் சாத்தி ஆப் கட்டாயம் இருக்க வேண்டும்-மத்திய அரசு உத்தரவு

புதிய செல்போன்களில் இனி சன்சார் சாத்தி ஆப் கட்டாயம் இருக்க வேண்டும்-மத்திய அரசு உத்தரவு இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல் போன்களிலும் 'சஞ்சார் சாத்தி' செயலி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை…

மகா கும்பாபிஷேக விழாக்களில் திரு.பிகே.வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மகா கும்பாபிஷேக விழாக்களில் திரு.பிகே.வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நேற்று (01.12.2025) திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் ஒன்றியம்- கும்மங்குடி ஊராட்சி கும்மங்குடி கிராமம்:- ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ எருத்தாண்டீஸ்வரர் சுவாமி ஆலய…

உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது!

உலக தமிழர்களின் பார்வைக்கு விரைவில் வருகிறது! நெல்லையில் 67 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் பொருநை அருங்காட்சியகம்! டிசம்பரில் முதல்வர் திறந்து வைக்கிறார்! தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலியில் பேட்டி!…

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் ஆலோசனை கூட்டம்.

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் ஆலோசனை கூட்டம். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்