Browsing Tag

cholan news

மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் ஒன்றிய அரசு வெளிக்காட்டி இருக்கிறது-ஊரக வேலை…

மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் ஒன்றிய அரசு வெளிக்காட்டி இருக்கிறது-ஊரக வேலை விவகாரத்தில் வைகோ கண்டனம் மகாத்மா காந்தி மீதான வெறுப்பையும், வன்மத்தையும் ஒன்றிய அரசு மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டி இருக்கிறது.மோடி அரசு, மகாத்மா…

மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து -இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து -இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்திடம் இருந்த நெருப்பு, வேகம் சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. உனக்கு நான் சளைத்தவன் இல்லடா என சரத்குமாரும் இருக்கிறார். நான் கொம்பு சீவின…

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்! எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக…

காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும் மற்றும் முன்னோடியாக திகழும்-மு.க.ஸ்டாலின்

காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும் மற்றும் முன்னோடியாக திகழும்-மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர்…

பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவர் எதிர்க்கட்சித் தலைவர்-மு.க.ஸ்டாலின்

பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவர் எதிர்க்கட்சித் தலைவர்-மு.க.ஸ்டாலின் 'வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயர்' இதற்கு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? என மு.க.ஸ்டாலின் கேள்வி முதலமைச்சரும்…

தோனியிடம் இருந்து 4-5 சதவீதம் கற்றுக்கொண்டாலும் கூட எனக்கு பயனுள்ளதாக இருக்கும்-சிஎஸ்கே வீரர்…

தோனியிடம் இருந்து 4-5 சதவீதம் கற்றுக்கொண்டாலும் கூட எனக்கு பயனுள்ளதாக இருக்கும்-சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர். தோனியிடம் இருந்து முடிந்த வரை நிறைய கற்றுக்கொள்வேன் என சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர். 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான…

நெல்லை மாவட்டத்தில் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் -முதலமைச்சர் மு.க.…

நெல்லை மாவட்டத்தில் ரூ.639 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 20, 21நம் தேதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக…

தனது கிட்னியை விற்றும் கடன் தொகை முழுமையாக தீரவில்லை-விவசாயி வேதனை

தனது கிட்னியை விற்றும் கடன் தொகை முழுமையாக தீரவில்லை-விவசாயி வேதனை ரூ.1 லட்சம் கடன் குட்டி போட்டு ரூ.74 லட்சமாக மாறியது ! மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ரோஷன் சதாசிவ். விவசாயம் பலனளிக்காததால் பால் பண்ணை அமைக்க…

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்.

ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம். வேலுார் மாவட்டம்,அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்தில், ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார் . குடியரசு தலைவர் திரவுபதி…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் தில்லு முல்லுகளை பற்றி எடப்பாடி பழனிசாமி மவுனம் -அமைச்சர் பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்