Browsing Tag

cholan news

புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் -மல்லை சத்யா

புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் -மல்லை சத்யா ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று…

அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக-விஜய் உரை

அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக-விஜய் உரை ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து…

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் அடிக்கல் நாட்டிய…

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி! சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 17.47 கோடி…

அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது- ஆதவ் அர்ஜூனா உரை

அண்ணன் செங்கோட்டையன் வந்தபிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை உறுதியாகிவிட்டது- ஆதவ் அர்ஜூனா உரை ஈரோடு மக்கள் சந்திப்பில் தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரை : அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் கட்சியில் இணைந்த பிறகு ஒரு விஷயம்…

அ.ம.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 5-ம் தேதி-டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

அ.ம.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம் வரும் ஜனவரி 5-ம் தேதி-டி.டி.வி. தினகரன் அறிவிப்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும்…

தனது ‘Owner’ பாஜக செய்வது சரி என்றால், துணிச்சலாக, புதிய மசோதாவை இபிஎஸ்யால் ஆதரிக்க…

தனது 'Owner' பாஜக செய்வது சரி என்றால், துணிச்சலாக, புதிய மசோதாவை இபிஎஸ்யால் ஆதரிக்க முடியுமா? -முதல்வர் சவால்  மக்களைக் காக்க குரல் கொடுக்கச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் இபிஎஸ். 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக…

அன்று புரட்சி தலைவர், இன்று புரட்சி தளபதியை மக்கள் பணியாற்றும் தலைவராக காண்கிறேன்-செங்கோட்டையன்

அன்று புரட்சி தலைவர், இன்று புரட்சி தளபதியை மக்கள் பணியாற்றும் தலைவராக காண்கிறேன்-செங்கோட்டையன் ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற த.வெ.க. தலைவர்…

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும்-நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும்-நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 2026 ஆட்சி அமைந்த பிறகு மாநிலம் முழுவதும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார்…

நேஷனல் ஹெரால்டு வழக்கை மற்றும் ஊரக வேலை விவகாரம் எதிர்த்து கர்நாடகாவில் காங்கிரஸ் போராட்டம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கை மற்றும் ஊரக வேலை விவகாரம் எதிர்த்து கர்நாடகாவில் காங்கிரஸ் போராட்டம்! காந்தியின் பெயரை ஏன் நீக்க வேண்டும்? இந்திய வரலாற்றிலேயே மிகவும் வெற்றி பெற்ற திட்டமாக இது இருப்பதால், இதனை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை…

ஆங்கிலேயர் காலத்து புள்ளி விவரங்களை வைத்து இடஒதுக்கீடு கொடுப்பதா?-அன்புமணி கேள்வி

ஆங்கிலேயர் காலத்து புள்ளி விவரங்களை வைத்து இடஒதுக்கீடு கொடுப்பதா?-அன்புமணி கேள்வி தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க. 36 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறது.சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சமூகநீதி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்