Browsing Tag

cholan news

திருச்சியில் SIR – படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்…

திருச்சியில் SIR - படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்... இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது.…

சீமானும்,விஜயும் சனாதான சக்திகளுக்கு துணை போக்கும் வகையில் செயல்படுகிறார்கள்-தொல்.திருமாவளவன்

சீமானும்,விஜயும் சனாதான சக்திகளுக்கு துணை போக்கும் வகையில் செயல்படுகிறார்கள்-தொல்.திருமாவளவன் பெரம்பலூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள்…

எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் – தமிழ்நாடு அரசு…

எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திருச்சியில் பேட்டி. தமிழ்நாடு அரசு பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்…

நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் !

நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் ! நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள்(பகல் பத்து) 8 ஆம் நாளில் ரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; கண்டாபரணம்; திருமார்பில்…

திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் தீ விபத்து – ரூ.97 லட்சம் சேதம்!

திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் தீ விபத்து – ரூ.97 லட்சம் சேதம்! திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள இருசக்கர பேட்டரி வாகனங்கள் விற்பனை கடை மற்றும் குடோனில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையிலிருந்து…

என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? – இ.பி.எஸ் சவால்

என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? - இ.பி.எஸ் சவால் திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள…

நான் வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டியவர் விஜய்-செங்கோட்டையன் பேச்சு

நான் வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டியவர் விஜய்-செங்கோட்டையன் பேச்சு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: வழி…

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி!

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி! பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6 வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில்…

மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுக அரசின் திராவிட மாடலா?-நயினார் நாகேந்திரன்…

மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுக அரசின் திராவிட மாடலா?-நயினார் நாகேந்திரன் கேள்வி அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்…

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு பயணமாக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மாலை சுமார்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்