Browsing Tag

திருச்சி

டாக்டர் அம்பேத்கரை எந்நாளும் நினைவில் போற்றுவோம் – டிடிவி!

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தி…

அம்மா நினைவு நாள் – திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் விழி இழந்தோர் பள்ளியில் உணவு…

மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதிமுக தில்லை…

புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவு தினம் – திருச்சியில் அமமுக சார்பில் மலரஞ்சலி!

மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அறிவுறுத்தலின் பேரில்,…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்…

தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட தலைவர் காயத்ரி…

திருச்சி மாநகராட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் அனுப்பி வைப்பு!

ஃபென்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள், 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1000 பிஸ்கட் பாக்கெட்கள் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு ₹.1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450 க்கும்…

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காகவும் திருச்சியில் இருந்து 268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உணவுப்…

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி – மாவட்ட…

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து…

திருச்சியில் மதுக்கடை, மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி அமமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!

மக்கள் எதிர்ப்பை மீறி திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதப்…

திருச்சியில் சி.எஃப்.டி.யூ.ஐ மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் – அமைப்புசாரா தொழிலாளர்களை…

சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் கே.சரவணன் தலைமை வகித்தார். கரூர் ராதிகா,…

திருச்சி தில்லைநகர் ரன்மேட் மருத்துவமனையில் பொது மக்களுக்கான பொது மருத்துவ முகாம்!

திருச்சி தில்லைநகர் கோட்டை ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள ரன்மேட் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, இரத்தசோகை, வயிற்றுவலி, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, சிறுநீரக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்