உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினம் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வாக கையெழுத்து இயக்கம்

உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினம் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வாக கையெழுத்து இயக்கம்

- Advertisement -

திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் ராயல் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினம் ஜூன் 26 தின விழிப்புணர்வு நிகழ்வாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முதன்மை ஆளுநர் திருமதி விஜயலட்சுமி தலைமை தாங்கினார்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர்

பி எம் ஜே எஃப் ஆர் சுவாமிநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள் மற்றும் இந்நிகழ்வில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை ஆத்மா மனநல மருத்துவமனையில் சமூக மனநலஆலோசகர் மற்றும் திட்ட இயக்குனர் கரன் லூயிஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்