அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: நூற்றாண்டு கால வரலாறு கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், ஊழியர்கள்…

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல் – எடப்பாடி பழனிசாமி.

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை பாதுகாப்பற்ற சூழல் - எடப்பாடி பழனிசாமி. கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ராஜபாளையம் அருகே கோயிலில் இரவுக் காவலாளிகள் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.…

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் – திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுத்து…

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு விவகாரம் - திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுத்து பாதுகாப்பு. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதன் பின்…

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026 ல் திமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மீண்டும்…

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026 ல் திமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் - காதர் மொய்தீன் பேச்சு. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 4…

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற உண்மை தெரிந்துவிட்டதால்-வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு…

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற உண்மை தெரிந்துவிட்டதால்-வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் இபிஎஸ் ஒரு பார்ட்னர்- அமைச்சர் ரகுபதி. வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே SIR ஐ…

கருப்பு கவுனி அரிசி-யாரெல்லாம் சாப்பிடணும் தெரியுமா?

கருப்பு கவுனி அரிசி-யாரெல்லாம் சாப்பிடணும் தெரியுமா? 1. உடல் சக்தி அதிகரிக்கும் – இயற்கை கார்போஹைட்ரேட்டுகள், புரதம் நிறைந்தது. 2. இரத்தசோகையை தடுக்கும் – இரும்புச்சத்து அதிகம். 3. ஆண்டி-ஆக்ஸிடென்ட் – உடலை நச்சு பொருட்களிலிருந்து…

நெய்யாறு அணை வழக்கில் கேரள அரசு பதிலளிக்க-உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நெய்யாறு அணை வழக்கில் கேரள அரசு பதிலளிக்க-உச்ச நீதிமன்றம் உத்தரவு. நெய்யாறு அணையிலிருந்து நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. கேரள அரசின்…

மருத்துவம் சார்ந்த படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு-சென்னை கலெக்டர்.

மருத்துவம் சார்ந்த படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு-சென்னை கலெக்டர். சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் காலியாக உள்ள 1,149 இடங்களில் சேர இம்மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர்…

இந்தியா இலங்கை மீனவர்களின் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில்…

இந்தியா இலங்கை மீனவர்களின் நலனுக்காக மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேசுவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், கண்டி எம்பியுமான ரவூப் ஹக்கீம் பேட்டி. ஸ்ரீலங்கா முஸ்லிம்…

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி-திருவண்ணாமலை. ஆரணி அருகே, நாகநதி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி-56. இவரது மகன் சுனில் ராஜ்-11. அதே பகுதியில் உள்ள அரசு நிதி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்