ஆடத்தெரியாதவன் தெரு கோணல் ! – நயினார் நாகேந்திரன்.

ஆடத்தெரியாதவன் தெரு கோணல் ! - நயினார் நாகேந்திரன். தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: தேர்தலில் வெற்றி பெற்றால், தேர்தல் கமிஷனை கொண்டாடுவதும், தோல்வி அடையும்போது, அதே தேர்தல் கமிஷனை சாடுவதும்தான், காங்கிரஸ் உள்ளிட்ட…

சவரனுக்கு ரூ.1,520 குறைவு!

சவரனுக்கு ரூ.1,520 குறைவு!  சென்னையில் இன்று (நவம்பர் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது.…

விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு.

விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு. சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது . இங்குள்ள…

உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல! -நடிகர் சூரி நெகிழ்ச்சி.

உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல! -நடிகர் சூரி நெகிழ்ச்சி. சூரி தற்போது நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார்…

பிஹார் சட்டமன்றத் தேர்தல் அனைவருக்கும் பாடம் வழங்கியுள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிஹார் சட்டமன்றத் தேர்தல் அனைவருக்கும் பாடம் வழங்கியுள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடை​பெற்று​ முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை…

“உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்!

"உலக நீரிழிவு நோய் தினம்" விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு! திருநெல்வேலி நவம்பர்.14:- நீரிழிவு நோயிக்கான "இன்சுலின்" மருந்தை, அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லஸ் பெஸ்ட்…

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி!

உலக நீரிழிவு நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் நீரிழிவு நோய் குறித்து பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக…

கேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள்.

கேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள். இது சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். புரதம்: கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின்…

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்! டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி! திருநெல்வேலி,நவம்பர்.13:- தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து,…

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்!

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! திருநெல்வேலி நவம்பர்.13: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்