ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு!

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு! சென்னையில் இன்று (நவம்பர்11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.93,600க்கு விற்பனை…

கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை – விருதுநகர்.

கோவிலுக்குள் காவலர்கள் வெட்டிக்கொலை - விருதுநகர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டை தடுக்க முயன்ற இரவு காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

திருமயம் தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 09/11/2025 தேதி திருமயம் அறிவுத் திருக்கோயிலில், திருமயம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையின் சார்பு அமைப்பாக திருமயம் தமிழ் மன்றம்…

டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த நிலையில் பலர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்த நிலையில் பலர் உயிரிழப்பு தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து…

ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக…

ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன - எடப்பாடி பழனிச்சாமி திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ.…

ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்.

ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7-வது ஊதியக்குழு நிலுவைத்…

போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை -அண்ணாமலை ஆவேசம்.

போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை -அண்ணாமலை ஆவேசம். பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி? போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை…

பாகிஸ்தானுக்கு 19%, இந்தியாவுக்கு 50% – RBI முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி…

பாகிஸ்தானுக்கு 19%, இந்தியாவுக்கு 50% - RBI முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்புகிறார். டிரம்புக்கும் மோடிக்கும் இடையிலான நட்பை ரகுராம் ராஜன் கேள்வி? சீனாவை விட அதிகமாக இந்தியா உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இருக்க முடியாது…

டிஜிட்டல் தங்கம் முதலீட்டாளர்களுக்கு – செபி எச்சரிக்கை விடுக்கிறது?

டிஜிட்டல் தங்கம் முதலீட்டாளர்களுக்கு - செபி எச்சரிக்கை விடுக்கிறது? 'டிஜிட்டல் தங்கம்' என்றால் என்ன, செபி ஏன் எச்சரிக்கை விடுக்கிறது? கட்டுப்பாடற்ற டிஜிட்டல் தங்கத்தில் உள்ள அபாயங்கள் குறித்து செபி முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது.…

சிபிஐ விசாரணைக்கு பவர் கிரிட் அதிகாரிகள் ஆஜராகினர் -கரூர்.

சிபிஐ விசாரணைக்கு பவர் கிரிட் அதிகாரிகள் ஆஜராகினர் -கரூர்.  கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 2 பேர் ஆஜராகினர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்