வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுகொண்டு ஏமாற்றும் போலியான நிறுவனம் மற்றும்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது... ஆன்லைன் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், பொது மக்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்…

திருச்சி புறநகர் பகுதிகளில் சாராய ஊறல் அழிப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் திருவிழா காலங்களில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய அடிப்படையில், திருச்சி…

சொத்தை அபகரிக்க தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக…

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கே.என்.நேரு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம், திருச்சி பனையபுரம் கிளை சார்பாக அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை…

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை ஆண்டு விழா – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் பங்கேற்பு!

திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய 13 வது ஆண்டு தொடக்க விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஜி.…

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அத்துமீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் விதமாகவும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஐக்கிய…

கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது – ரசிகர்கள் உற்சாகம்

கமல் 234 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது - ரசிகர்கள் உற்சாகம் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாடிகர் கமலஹாசன் அவர்களுக்கு மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது.  கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’…

லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் – தயாரிப்பு…

லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலக அளவில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் - தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 7 நாட்களில், உலக அளவில் ரூ.461 கோடிக்கும்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை அடைப்பு – கோவில் இணை ஆணையர் தகவல்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும் . இத்திருக்கோயிலில் நாள்தோறும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு சாத்தப்படும். இந்நிலையில், நாளை மறுதினம் (சனிக்கிழமை)…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்