திமுக இளைஞர் அணி மாநில உரிமை மீட்பு மாநாடு இருசக்கர வாகன பேரணி!

திமுக இளைஞர் அணியின் சார்பில் இரண்டாவது மாநில உரிமை மீட்பு மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகன பேரணியை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கி…

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!

70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு…

குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு, சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகள் வன்முறைகளுக்கு எதிரான தினத்தையொட்டி "குழந்தைகளுக்கான நடை" எனும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட…

கார்த்திகை முதல் நாள் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதை அடுத்து சபரிமலையில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டு இன்று மண்டல பூஜை தொடங்கியது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். மாலை அணியும் ஐயப்ப…

திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 9 பேர் கைது!

திருச்சி மாவட்டம், புறவழிச்சாலைகளில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சாகசம் செய்வதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின்…

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து  விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை…

சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட…

அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம்…

திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் ‘தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்’ என்ற மாத இதழ் வெளியீட்டு…

திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் 'தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்' என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.  அறம் மனநல மருத்துவமனையில் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் அவர்கள் தலைமையேற்று புத்தகத்தின் சிறப்பையும் அதன் நோக்கத்தை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்