ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதியாக மாறி பா.ஜ.க வின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார் – சட்டத்துறை…
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறை காவலர்களுக்கான பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை இயக்குனர் மஹேஷ்வர்
…