திருச்சி தேசிய கல்லூரியில் செமெஸ்டர் கட்டணத்தை உயர்த்திய கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மாணவர்…

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தேசிய கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் கல்லூரி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் உயர்த்தி உள்ளதாகவும், இதனால் கல்லூரி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த கல்லூரி…

ஆ.ராசா அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை எனில் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக…

சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ பள்ளியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில் அவர் கூறுகையில்... வ.உ.சி அவர்களையும் சோழிய வெள்ளாளர் மக்களையும்…

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜை…

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜை அறிவிக்க கோரி இ-தபால் அனுப்பும் போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எல்.அடைக்கலராஜ்…

திருச்சி மாநகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்!

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநராக  பணியிட மாற்றம் செய்யப்பட்டடுள்ளார் தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு பணியிட மாற்றம்…

திருச்சி கே.கே.நகரில் ஜெயம் எம்பையர் அடுக்குமாடி குடியிருப்பின் பூமி பூஜை விழா!

திருச்சி கே.கே.நகர், எல்.ஐ.சி காலணி பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள ஜெயம் எம்பையர் அடுக்குமாடி குடியிருப்பின் பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.பி.ஐ வங்கியின் திருச்சி மண்டல துணை பொது மேலாளர் நவீன் குமார், திருச்சி எஸ்.பி.ஐ…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர், அதில்... தமிழ்நாட்டில் மோட்டார் வாகன தொழில் சார்ந்த பழைய நான்கு சக்கர வாகனம் வாங்கி விற்று…

இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளது. பாஜகவை இந்தியாவிலிருந்து முழுமையாக…

மதிமுக சார்பாக திருச்சி மாநகர் புறநகர், திருச்சி வடக்கு, திருச்சி  தெற்கு, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், மத்திய மண்டலம் சார்பாக தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில்

ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு திருச்சியில் நடைபெற்றது!

243 அரசாணை வெளியிட்டதற்காகவும், ஆய்வக உதவியாளர் பணி விதிமுறைகள் வெளியிட்டதற்காகவும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2500 ஊதியம் உயர்த்தி வழங்கியதற்காகவும் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியா்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியா்கள் சங்கம்,…

சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த 3 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த 400 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 5 தங்கம், 23 வெள்ளி, 12 வெண்கல பதங்களை வென்றுள்ளனர். மேலும்…

திருச்சி மொரைஸ் சிட்டியில் புதிய பேருந்து நிழற் குடையை திறந்து வைத்த எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்!

திருச்சி மொரைஸ் சிட்டியில் ₹.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நிழற்குடையை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார் திருச்சி புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மொரைஸ் சிட்டியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ₹.16…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்