நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாகமுகவர்கள், கிளைச் செயலாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை…

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் தலைமையில் மாநகரச் செயலாளரும், மாநகராட்சி…

பென்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் – அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல…

பென்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்த வேண்டும், பஞ்சப்படி உயர்வுக்கு உடனே தீர்வு கான வேண்டும், 2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு…

திருச்சியில் பாஜக சார்பில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மகளிருக்கான வினாடி வினா போட்டி –…

திருச்சி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினருடன் வினாடி வினா போட்டி திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திருச்சி மேற்கு மற்றும்…

பள்ளியில் போதைப் பொருட்கள் இல்லா மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் – பள்ளி மேலாண்மை குழு…

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் திருச்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் கலந்து…

திருச்சியில் முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வரும் 24 ஆம்…

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்…

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் திருச்சி மொரைஸ் சிட்டியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள்…

திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர்…

அரைவட்ட சாலையால் பாதிக்கப்படும் 13 ஏரிகள் மீது உயர்மட்ட பாலம் அமைத்து நீர் ஆதாரத்தை காக்கக்கோரி திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் அருந்தா தொடர் உண்ணா நிலை போராட்டத்தில்…

மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை…

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் மீதான GST வரியை நீக்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும், குறித்த கால வேலை நியமனம் (பிக்சட் டெர்ம் எம்பிளாய்மெண்ட்) முறையை ரத்து…

விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதனால்

திருச்சியில் முதுகு தண்டுவடம் பாதிப்படைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய…

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு சிரமப்படுபவர்கள் எளிதாக பயன்படுத்தும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்