கீரனூரில் பஸ் நிற்குமா அரசு பேருந்துகளில் கேட்டு கேட்டு சலிச்சு போன கீரனூர் மக்கள்

கீரனூரில் பஸ் நிற்குமா அரசு பேருந்துகளில் கேட்டு கேட்டு சலிச்சு போன கீரனூர் மக்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் எண்ணற்ற பேருந்துகள் செல்கின்றன,…

பொது மக்கள் தாங்களாக முன்வந்து வருமான வரியை செலுத்த வேண்டும் – வருமான வரித்துறை முதன்மை ஆணையா்…

வருமான வரித்துறை சாா்பில், வருமான வரி செலுத்துவது தொடா்பான விழிப்புணா்வு மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே கூட்டுறவு சங்க திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. வருமானவரித் துறை திருச்சி இணை…

திருச்சியில் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தரின் 8 ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா!

திருச்சி ஶ்ரீ ஶ்ரீ பான்பராக் சித்தரின் நண்பரான பகவான் ஶ்ரீலஶ்ரீ சாக்கடை சித்தரின் 8 ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா, திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அண்ணா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோவிலில் நடைபெற்றது. இந்த மஹா…

திருச்சியில் லாட்டரி வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது – காவல் ஆணையர் அதிரடி!

திருச்சி மாநகர் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் கடந்த 13 ஆம் தேதி தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பனிக்கத்தெருவை சேர்ந்த வேல்முருகன்…

திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் விவசாயிகள் பிணம் போல படுத்து போராட்டம்!

2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பெறுதல், மேகதாது அணை கட்டுவதை தடுத்து…

மேஜர் சரவணன் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் – ஆட்சியர், அருண் நேரு மலர் வளையம் வைத்து அஞ்சலி!

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் திருச்சியை சேர்ந்த…

காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரங்கள் நட திட்டம் – அமைச்சர் கே.என்.நேரு…

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது. இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட இ – சிகரெட்டுகள் பறிமுதல்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானசேவை அளிக்கப்பட்டு…

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது சட்ட விரோத நடவடிக்கை – ஓ.பி.எஸ்

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் நடைபெற்ற பெரும்பிடு முத்தரையா் சதய விழாவில் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து…

பெரும்பிடுகு முத்தரையர் 1349 வது சதய விழா – பல்வேறு அரசியல் கட்சியின் மாலை அணிவித்து மரியாதை!

பெரும்பிடுகு முத்தரையா் 1,349-ஆவது சதய விழாவையொட்டி திருச்சியில் உள்ள முத்தரையா் சிலை மற்றும் மணிமண்டபத்தில் அரசு சாா்பிலும், முத்தரையா் சங்கத்தினா், பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளின் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்